ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்குரிய தீர்வுத்திட்டங்கள் குறித்தும் இங்கு அவர் கலந்துரையாடியுள்ளார். நேற்று (31)...