Month : July 2024

உள்நாடு

சுமந்திரன் MP பயணித்த வாகனம் விபத்து.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது. இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.

கல்வி சீர்திருத்த முன்மொழிவு தொடர்பில் பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை 2025ஆம் ஆண்டின் முதல் தவணையில் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் மாணவர்கள்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ரணில் அதிரடி அறிவிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். காலி மாநகர சபை மைதானத்தில் தற்போது இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் –...
அரசியல்உள்நாடு

புத்தளத்தில் எழுச்சி மாநாடு – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டை எதிர்த்து புத்தளம் நகரில் இன்று (27) நடத்தப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது....
அரசியல்உள்நாடு

தயாசிறிக்கு சவால் விடுத்த மைத்திரி.

தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை முடிந்தால் வெளியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சவால் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 8ஆம் திகதி தயாசிறி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த தொண்டமான்

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்...
உள்நாடு

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதி. நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை இரத்து செய்ய பிரதமர் தீர்மானித்தால் நாட்டின் நீதிமன்றங்களை மூடிவிட்டு தினேஷ் குணவர்தன வழக்காடுபவரின் அங்கியை அணிந்து...
உள்நாடு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

இம்மாதம் 15 ஆம் திகதி 10 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதை அடுத்து இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மீண்டும் எழுச்சியடைந்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை – மஹிந்த தேசப்பிரிய.

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; “.....
உள்நாடு

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...