Month : July 2024

உள்நாடு

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பிரதிநிதிகள் உட்பட  பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர்கள்  ...
உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

நேற்று நள்ளிரவு (09) முதல் உடன் அமுலாகும் வகையில், சில வகை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு செவ்வாய்க்கிழமை (09) திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்...
உள்நாடு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்பு.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள...
உள்நாடு

பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பயணிகள் வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த கட்டண குறைப்பு அமுலுக்கு...
உள்நாடு

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தேயிலைத் தோட்ட உரிமையாளர் பலி.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனை தொடர்ந்து கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு...
அரசியல்

இனவாதம், மதவாதங்களை கைவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைப்போம் – சஜித்

நாடு வீழ்ந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டும். அவ்வாறு மீள வேண்டுமானால் முழு நாடும் ஒன்றுபட்டால்தான் இது முடியும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள்...
அரசியல்

அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் ‘விஷன் 2030’ ஜனாதிபதிக்கு கையளிப்பு.

2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கையை நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி வழிநடத்தும் வகையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான கொள்கைகளை உள்ளடக்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...