Month : July 2024

உள்நாடு

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் நபரொருவர் கைது.

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் ஆஸ்திரியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும்...
உள்நாடுகல்விசூடான செய்திகள் 1

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

(UTV செய்தியாளர்) ஹிஜாப் அணிந்து வினைத்திறன்காண் தடை தாண்டல்  பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன‌. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு...
அரசியல்

மலேசியாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் விசா காலத்தை அதிகரிக்க வேண்டுகோள்

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடினார். மலேசியாவில் உயர்கல்வி கற்கும்...
அரசியல்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள...
உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.

சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், கொள்கலன்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக சரக்கு வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலைமையை விரைவுபடுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர். இந்த...
அரசியல்

பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு நாடாக எம்மால் முன்னோக்கிப் பயணிக்கலாம்.

பல நாடுகள் எமக்கு நன்கொடைகளை வழங்காமல் கடன் நிவாரண உதவிகளையே வழங்கி வருகின்றன. நாம் இவற்றைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். திருப்பிச் செலுத்துவதில் பெற்ற கடன் உதவியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம்...
உள்நாடு
சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு The Japan International Cooperation Agency இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள்...
உலகம்

பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் – ஈரான்

ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன...
அரசியல்

NJS கட்சி SJB உடன் கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஐக்கிய மக்கள் சக்தி உடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூன் 29...