Month : July 2024

உள்நாடு

ஆளுநர் நஸீருக்கும், அலி சப்ரி MP க்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர்...
உள்நாடு

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மின்தனாவோ தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலமட்டத்திலிருந்து 630 கிலோமீற்றர் ஆழத்திற்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள்...
உள்நாடு

1,373 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது.

புத்தளம் முந்தல் – பள்ளிவாசல்பாடு கடற்பிரதேசத்தில் ஆயிரம் கிலோவிற்கும் அதிக மஞ்சளுடன் நேற்று புதன்கிழமை (10) இருவர் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர். பள்ளிவாசல்பாடு கரையோரப் பகுதியில் கடற்படை நடத்திய சுற்றிவளைப்பில் 1,373 கிலோ...
உள்நாடு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

நாட்டிற்கு ஜூலை முதல் வாரத்தில் மாத்திரம் 43,083 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதுடன்...
உள்நாடு

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இது போன்ற அறிகுறிகள்...
உள்நாடு

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப்...
உள்நாடு

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல் பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் விதம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (10) விளக்கமளித்துள்ளார். தொழிற்சங்கப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல் கடமையாற்றிய அனைத்து நிறைவேற்று தரமற்ற...
உள்நாடு

ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே அவர் நேற்று மாலை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில்...
உள்நாடு

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு...