இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதி கோரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர்.
கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர், நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதி கோரியுள்ளார். அவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள்...