Month : July 2024

காலநிலை

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும்...
உள்நாடு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்க தலையிடுங்கள் – முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். அல்லாஹ் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் றிசாத் பதியுதீன், அசாத்...
அரசியல்

மலேசிய துணைப் பிரதமரை சந்தித்த செந்தில் தொண்டமான்.

மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்நாட்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் பின் ஹமிடியைச் சந்தித்தார். இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்...
உள்நாடு

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை.

அநுராதபுரம் கல்னெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு (12) நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்னெவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு...
உள்நாடு

அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத மட்டுப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, கடந்த காலங்களில் கற்ற பாடங்களை மறந்து ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த, நாட்டின் முன்னணி ஆசிரியர்...
அரசியல்

தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகை 5 ரூபா.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய தொகை ஐந்து ரூபாவிற்கும் குறைவாக இருக்க வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...
அரசியல்

என்ன முட்டுக்கட்டை போட்டாலும் தேர்தல் நடந்தே தீரும் – அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும், ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அநுரகுமார, பிராந்தியத்தின் வர்த்தக பிரமுகர்களை வெள்ளிக்கிழமை...
உள்நாடு

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கூரிய...
உள்நாடு

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து  திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள்...
அரசியல்

பிங்கிரிய ஏற்றுமதி வலயம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் – ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு.

குருணாகல், பிங்கிரிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்  கலந்து கொண்டார். வடமேல் மாகாணத்தை சகல...