Month : July 2024

அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு – தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர்...
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செலுத்தவுள்ள 100 மில்லியன் ரூபா இழப்பீட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். எஞ்சிய பணத்தை செலுத்துவதற்கு 6...
உள்நாடு

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் துறைசார் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 75...
உலகம்

நேபாளத்தின் புதிய பிரதமர் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்.

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பீ.ஷர்மான ஒலீ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் உட்பட புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். நேபாளத்தின் பிரதமராக இருந்த புஷ்ப கமல் தஹால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி...
உள்நாடு

இன்று மின் கட்டணம் குறையுமா ?

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும். மின் கட்டண குறைப்பு...
அரசியல்

ஐதேகவின் முக்கியஸ்தர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு புதிய அமைப்பாளர் ஒருவரை அந்தக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார். அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் புதிய அமைப்பாளராக கலாநிதி சந்திம  விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

தனிப்பட்ட தகராறு – கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்.

உப்புவெளி பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டு கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவிக்கின்றனர். உப்புவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதா...
அரசியல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைக்கால மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். நிஷான் சிட்னி பிரமித்திரத்ன, கமிது கருணாசேன,...
உள்நாடு

மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி  வைத்தியசாலைக்கு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று (15) சென்றமையால் அங்கு பதற்றமான நிலைமை காணப்படுகிறது. கடந்த  8ஆம் திகதி நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில்...
விளையாட்டு

நான்காவது முறையாகவும் ஸ்பெயின் அணி செம்பியன்.

2024ம் ஆண்டின் யூரோ கால்பந்தாட்ட கிண்ணத்தை ஸ்பெயின் அணி கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 – 1 என தோற்கடித்த ஸ்பெயின் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. இதற்கமைய நான்காவது முறையாகவும் யூரோ கால்பந்தாட்ட...