Month : June 2024

உள்நாடு

நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…!

தபால் சேவையில் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி, இன்று புதன்கிழமை (12) இரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால்...
உலகம்உள்நாடு

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அன்றி நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்!

 அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை தவிர நாட்டின் வெற்றிக்கான வேறு வேலைத் திட்டங்களும் இல்லை. அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் வரும். அரசியல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கினாலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டம் எந்த...
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் ஜூலை நடுப்பகுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறாரா? அப்படியானால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொது வேட்பாளருக்கே ஆதரவு அனுரவிடம் சித்தார்த்தன்..!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியதாக அவருடைய சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். கந்தரோடையில்...
உள்நாடு

பிரபல சிங்கள அரசியல்வாதியால் பறிபோன இளைஞனின் உயிர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதி 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார். திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச்...
உள்நாடு

மைத்திரி மீதான தடை மேலும் நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
உள்நாடு

ஜனாதிபதி இன வேறுபாடின்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்றார்.- காரைதீவில் முஷாரப் எம்.பி.

(எஸ்.அஷ்ரப்கான்) அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களினால் வீழ்ச்சியடைந்திருந்த  நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கட்டம் கட்டமாக முன்னிலைக்கு கொண்டுவருவதாகவும் அவர் இன மத பிரதேச வேறுபாடின்றி நாடு என்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு IMF இன்றுஅனுமதி ?

விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் இன்று (12) அனுமதியளிக்கும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாக்கு நீரினையை  நீந்திக் கடக்க உள்ள  திருகோணமலை  சாஹிரா கல்லூரி மாணவன் !

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன்  பஹ்மி ஹசன் சலாமா  இம்மாதம் ஜூன் 15ஆம் திகதி  பாக்கு நீரிணையை நீந்திக்  கடக்கும்  சாதனையை நிகழ்த்த உள்ளார் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய...