Month : May 2024

உள்நாடுபுகைப்படங்கள்

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

2023 ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமான அமேசன் கல்வி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழாவில் இந்த விருது அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பொட்ட நவ்பரின் மகன்!

இந்தியாவின் குஜராத் விமானத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் இலங்கை பாதளஉலககுழு தலைவர் பொட்ட நவ்பரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்;தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியை...
உள்நாடு

எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது!

வெசாக் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சில...
உள்நாடுசூடான செய்திகள் 1

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு முன்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை தழுவி ஒரு நாவலை அவர் எழுதவுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
உள்நாடு

மீன்பிடி படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு...
அரசியல்உள்நாடு

“கொள்கைகள் தொடர்பில் விவாதம் நடாத்தினால் எமக்கும் சந்தர்ப்பம் வேண்டும்” நாமல் ராஜபக்‌ஷ

இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பான கொள்கைப் பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் நடத்தினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
உலகம்உள்நாடு

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது....
உலகம்

ரைஸின் மரணத்திற்கு முன் நோட்டமிட்ட CIA

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) மரணத்தின் பின்னணி தொடர்பில் சர்வதேசம் முழு கவனத்தடையும் செலுத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு CIA தலைவர் சமீப காலங்களில் அதிக விஜயங்களை மேற்கொண்டிருந்ததாக பிரித்தானியாவில்...
அரசியல்உலகம்உள்நாடு

ஈரான் செல்லும் அலி சப்ரி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரஸீசின் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள் இன்று இரவு ஈரான் நாட்டிற்கு செல்லவுள்ளார்....
உள்நாடு

பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணால் (NCPI) அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம், 2024 மார்ச் 2024 இல் 2.5% ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 2024...