Month : May 2024

உள்நாடுசூடான செய்திகள் 1

கலைக்கப்படும் நாடாளுமன்றம்? ரணில் உடன்படுவாரா? SLPP தொடர் அழுத்தம்

நாடாளுமன்றத்தை உடன் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடப்படவுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு...
உள்நாடு

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் இன்று (6) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

கட்டுநாயக்க பதற்ற சம்பவ நபருக்கு எதிரான தீர்மானம்!

அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ON ARRIVAL விசாவை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக ஒருவர் பதற்றத்துடன் நடந்து கொண்ட நிலையில் குறித்த விசா வழங்கும் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

விசா வழங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கூச்சலிட்ட பயணி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...
உள்நாடு

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”

வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வருவாயை...
உள்நாடு

என்னை சிறையில் அடைக்க கடும் முயற்சி- சுதந்திர கட்சி மலரும்

“என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டா கூறியதை மறுக்க முடியாது – மீண்டும் கார்டினல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி...
உள்நாடு

மாணவன், மாணவியை கொடூரமாக தாக்கிய தேரரால் சர்ச்சை!

  பாடசாலை மாணவன் மற்றும் மாணவி ஆகியோர் மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற போது அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம்...
உள்நாடு

ரணிலை பாராட்டிய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ!

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார். இரு...
உள்நாடு

இலங்கை வந்தடைந்த ஜப்பான் அமைச்சர்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின்...