Month : May 2024

அரசியல்உள்நாடு

சஜித்-அனுர விவாதம்: திகதியை அறிவித்த சஜித் தரப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தின்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம்...
உலகம்உள்நாடு

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!

முதற்தர உலக பணக்கார நபர்களில் ஒருவர், CTO of SpaceX, X நிறுவனங்களின் நிறுவுனர் எலான் மஸ்க்கிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலும், முதலீடுகள்...
அரசியல்உள்நாடு

தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்த சம்பந்தன் – மாவை, சுமந்திரனிடம் வெளிப்படுத்தினார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட...
அரசியல்உள்நாடு

“ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது”

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமுள்ள திகதிகள் குறித்து – தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தியதாகவும், சனிக்கிழமைகளில்...
அரசியல்உள்நாடு

மொட்டை விட்டு விலகும், கல்முனை முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபா!

(எஸ்.அஷ்ரப்கான்) மக்களின் தேவைகள், பிரதேச அபிவிருத்தி போன்ற மக்கள் நலன் சார்ந்து செயற்படுகின்ற ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன் என சமூக சேவகர், முன்னாள்  மொட்டுக் கட்சி முக்கியஸ்தரும் முன்னாள்...
அரசியல்உலகம்உள்நாடுவளைகுடா

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. இதேவேளை, பிராந்தியத்தில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்களின் வருகையை கட்டுப்படுத்த உள்ளக சமுத்திரவியல் ஆய்வுக்குழுவை...
உள்நாடுகல்வி

A/L மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்! அரசின் அறிவிப்பு

2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025   உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும்   மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை...
உள்நாடு

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உமா ஓயா மின்னுற்பத்தி திட்டத்தினூடாக...
உள்நாடு

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில்...
உள்நாடு

மிகவும் கடினமான சூழலில் தமிழர்கள் உள்ளீர்கள்- தமிழ் எம்பிக்களிடம் அமெரிக்க தூதுவர்

தமிழர்களாகிய நீங்கள் தற்போது மிகவும் கடினமான சூழலில் உள்ளீர்கள் என்பதனை நாம் ஏற்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...