Month : May 2024

உள்நாடுவிளையாட்டு

தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்!

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில்  நடைபெற்று வருகிறது. இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

இலங்கையில் – பலஸ்தீனுக்காக கண்கலங்கி பேசியவர்தான் ஈரான் ஜனாதிபதி! (சிறு அறிமுகம்)

(அஷ்ரப் ஏ சமத்) அரபு உலகின் ஓர் துனிச்சல் மிக்க சிறந்த கல்வியறிவைக் கொண்ட தலைவர் ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைஸ்…அவர்கள்…. அவர் .பலஸ்தீனர்களை பச்சை பச்சையாக இஸ்ரேல் படுகொலைகளை நேரடியாக கண்டித்து அதற்கு...
உள்நாடு

ஈரான் தூதுரகத்திற்குச் சென்று கையெழுத்திட்ட மஹிந்த, ஹக்கீம்!

,ஹெலிகொப்டர் விபத்தில் காலமான அந் நாட்டு ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரயிசி ,அவருடன் பயணித்த வெளி விவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் உயிரிழந்த தூதுக் குழுவினருக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின்...
உள்நாடுவணிகம்

இலங்கை வருகிறார் எலான் மஸ்க்!

எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து, ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் டயனா கமகே இன்று (21) முன்னிலையான நிலையில்,...
உள்நாடுபுகைப்படங்கள்

இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

68 இலங்கை யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

டயானா கமகே பொலிஸ் வலைவீச்சுக்கு பின் சற்றுமுன் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இருக்குமிடத்தை தேடி பொலிஸ், விசாரணைகளை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து சற்றுமுன் கொழும்பில் நீதிமன்றில் அவர் ஆஜராகியுள்ளார். குடிவரவு சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக கூறப்படும்...
உள்நாடு

புத்தளத்தில் 32,710 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை...
அரசியல்உள்நாடு

மரண செய்தியோடு, இலங்கை அரசுக்கு கிடைத்த ரைசீ அனுப்பிய பரிசுப்பொருள்!

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அவர் இவ்வாறு உலோகத்திலான பரிசுப் பொருள்...
உள்நாடுவிளையாட்டு

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

5 ஆவது லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளது. 420 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்காக முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 154 வீரர்கள் இலங்கை...