Month : April 2024

உள்நாடு

ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக இடைக்காலத் தடை – கிழக்குமாகாண மேல் நீதிமன்றம்

கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியையான...
உள்நாடு

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஜர்படுத்தப்பட்ட 68 சந்தேக நபர்களும் விடுதலை செய்வதற்கு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (04) தீர்மானித்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான...
உள்நாடு

மே மாதம் முதலாம் வாரத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சு

சாதாரண பரீட்சை தொடர்பான கட்டமைப்புகளை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை 2024 மே மாத தொடக்கத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 2023...
உள்நாடு

இலங்கையை விட்டு வெளியேறிய 75,000 பேர்

வெளிநாட்டு வேலைக்காக இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் சுமார் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக இந்த காலப்பகுதியில் 74,499 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...
உள்நாடு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உயர்தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கி வைப்பு!

ஊடகப்பிரிவு- மன்னார், முசலி பிரதேசத்தின் அகத்திமுறிப்பு அளக்கட்டு, பொற்கேணி அளக்கட்டு, வேப்பங்குளம் அளக்கட்டு, பிச்சைவாணிபங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு, அதி உயர் விளைச்சல் தரக்கூடிய மிளகாய் விதைகள் வழங்கும் வைபவம்,...
உள்நாடு

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்   கொரோனா...
உள்நாடு

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த...
உள்நாடு

நாளை சஜித்தின் கூட்டணி அங்குரார்ப்பணம்: தமிழ்-முஸ்லிம்கள் கட்சிகள் புறக்கணிப்பு

(UTV COLOMBO) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் சில அறிவிப்புகளால் பிரதான மற்றும் சிறிய கட்சிகள் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளன. பிரதானக் கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்....
உள்நாடு

பொலிஸ் அதிகாரிக்கு அவசர அழைப்பு- கஞ்சிபானை இம்ரான்!

பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் வர்த்தகரும் என கருதப்படும் கஞ்சிபானை இம்ரானுக்கும், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று ‘அட தெரண’வுக்குக் கிடைத்துள்ளது. யுக்திய நடவடிக்கையின் கீழ் பாதாள...