Month : April 2024

உள்நாடு

“வீட்டுக்கு வீடு செல்ல தயாராகும் நாமல்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, கிராமப்புற மக்களின் வீடு வீடாகச் சென்று கட்சி உறுப்பினர்களுக்குத்...
உள்நாடு

“ முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுற பிரார்த்திப்போம்” றிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின்நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!  ஊடகப்பிரிவு– “ஈமானின் பக்குவங்கள் நமது எதிர்காலத்தைஉறுதிப்படுத்தட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள்தோல்வியுறுவதற்கு...
உள்நாடு

“ முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது” ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து: இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம்,நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் கலங்கரை...
உள்நாடு

“ சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது” பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சஜித்

 எதிர்க்கட்சித் தலைவரின் பெருநாள் வாழ்த்துச்  செய்தி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் மாதம் பூராவும் நோன்பு நோற்று பின்னர் ரமழான் மாதத்தின் தலைப்பிறை கண்டதும் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் இஸ்லாமிய மத நாட்காட்டியில் மிக...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை பெருநாள் என அறிவிப்பு

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. ஆகவே புனித ரமழானை 30 ஆக பூர்த்தி செய்து வியாழக்கிழமை (11) இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும். ( MRCA / ACJU /...
உலகம்உள்நாடு

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல்...
உள்நாடு

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,...
உள்நாடு

இலங்கையில், ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளனர்

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். வறுமை காரணமாக சுமார் ஐந்து இலட்சம் சிறுவர், சிறுமியர்...
உள்நாடுபுகைப்படங்கள்

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் நடைபெற்றது. 30.03.2024 அன்று Ramada Hotel Colombo இல் இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும். நடைபெற்றது. இதில்...
உள்நாடு

யாழில் சூரிய கிரகணம்?

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள 15 மாநிலங்களில் நேற்று (08) முழு சூரிய கிரகணம் தென்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின்...