Month : April 2024

உள்நாடு

சூழ்ச்சி வலையில் மைத்திரி

  முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளதாகவும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தி இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வ ருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கட்சி...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகள் – நீதிமன்றில் உத்தரவு

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகளை இடைநிறுத்தவும் முறையான ஒதுக்கீட்டிற்காக பாதிக்கப்பட்ட பயண முகவரை சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அரசாங்கம் யாத்திரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு ஒவ்வொரு...
உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்!

🔴BREAKING NEWS..முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“ரணில்- ராஜபக்‌ஷக்களுக்கிடையிலான சந்திப்பு விரைவில்….!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும்இ டையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்உ ட்பட அந்த...
உள்நாடு

வாகன இறக்குமதியை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம்  ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

குளிக்ச்சென்ற புத்தள நபர் ஜனாஸாவாக மீட்பு!

புத்தளம் – மீ ஓயா ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​ புத்தளம், எருக்கலம்பிட்டி (நாகவில்லு) பகுதியைச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விக்டோரியாவில் குளிக்கச்சென்ற திஹாரி தம்பதி ஜனாஸாவாக மீட்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண்(ஆய்ஷா) ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஹாரிய,...
உலகம்

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் – வலியுற்றுத்தும் நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல்...
உலகம்

எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லை

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லையென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இஸ்ரேலின் மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை இலக்கு நேற்றைய நேற்றைய தினம் ஈரான் 300க்கும் அதிகமான...
விளையாட்டு

ஹீரோவாகும் மத்திஷ பத்திரன – மும்பையை வீழ்த்திய சென்னை கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன...