Month : April 2024

உள்நாடு

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சடலங்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூல வர்த்தமானி வெளியிடு!

மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர்...
உள்நாடு

கோட்டாவின் சொகுசு வாகனம், பிரபல நடிகையிடம்..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்று பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தற்பொழுது பயன்படுத்தி வருகின்றமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகே ரட்ட (எனது நாடு) அமைப்பின் தலைவர்...
உள்நாடு

பாலித தெவரப்பெரும இலங்கை அரசியலில் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்டவர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் பிரதி அமைச்சராகவும் 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தை அலங்கரித்த சகோதரர் பாலித தெவரப்பெரும வின்...
உள்நாடு

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியை இலங்கையில் விசேட லீவாக பிரகடனப்படுத்துமாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக இலங்கை அரசாங்க பொதுச்...
உள்நாடு

க.பொ.த சா/த பரீட்சை ; அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான – பரீட்சை அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் தொடக்கம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின்...
உள்நாடு

கொத்து ரொட்டி வர்தகருக்கு பிணையில் விடுதலை

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...
உள்நாடு

நாடாளுமன்ற புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

நாடாளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியான பாதீட்டு அதிகாரிக்கு’ மொத்த மாதச் சம்பளம் 665,000 ரூபாய் வழங்கப்படும் என்றும்.உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, அதிகாரியின் அடிப்படை சம்பளம் 408,360 என்றும், அது அனைத்து கொடுப்பனவுகளுடன் மொத்தம் 665,000 ரூபாவாக...
உள்நாடு

இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை.

புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்...
உள்நாடு

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சி

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சியான கால நிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம்...