தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின்...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9%ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயயர்ந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு தாம் அன்றிலிருந்து...
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் திருத்தமானது இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி,...
தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை விதித்து, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய...
பொதுத்தேர்தலில் வாக்களிப்பது குறித்த மக்களின் நோக்கங்களை அறிவதற்கான கருத்துக்கணிப்பில் தேசிய மக்கள் சக்தியை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவானவர்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர் என சுகாதார கொள்கைகளிற்கான நிறுவகம் தெரிவித்துள்ளது. சுகாதார கொள்கைகளிற்கான நிறுவகம் Institute...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி செவ்வாய்க்கிழமை (04) காலை தீடிரென வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது....
அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை...
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட்...
காஸா மக்களுக்கான Children of Gaza Fund நிதியத்திற்காக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவிடம் 25 லட்சங்களை வழங்கினார் சகோதரர் ரஸ்மின் MISc. 205 நாட்களை தாண்டி பாலஸ்தீன – காஸா பகுதி அப்பாவிகள் மீது...