Month : March 2024

உள்நாடு

வடக்கில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுக்குள்வரும் – புதிதாகப் பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராகப் பதவியேற்றிருந்த...
உள்நாடு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்  முன்னெடுப்பு 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 3 ஆவது நாளாக இன்று (27) கடும் மழைக்கு மத்தியில்   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த  பிரதேச...
உள்நாடு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங்...
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்? 

2019 ஏப்ரல் 21 அன்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள் 269 பேரின் உயிர்களை காவு கொள்ள காரணமான ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என கிண்ணியா...
உள்நாடு

போதைபொருள் தடுப்பு நோக்கில் நீதி துறையுடன் இணைந்த நிகழ்வு

போதைப் பொருள் பாவனை அற்ற இளைஞர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் நீதி துறையுடன் இணைந்து உதைபந்தாட்ட நிகழ்வு நேற்று 26 ஆம் திகதி மாலை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. எம். ஜி....
உள்நாடு

புதிய சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனைக்கான சட்டம், இந்தவருட நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI )...
உள்நாடு

மருதமுனை மதரஸாவில் கொடூரம்-உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை மதரஸா ஒன்றில்  மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல...
உள்நாடு

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு...
உலகம்உள்நாடு

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

கனேடிய விமான நிலையங்களில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது.  Montreal Trudeau மற்றும் Toronto Pearson விமான நிலையங்களில் அதிகளவான வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். கனடாவுக்கு விசிட்டர்...
அரசியல்உள்நாடு

சஜித்- அனுர முன்னிலையில்: விலகியவர்களை இணைக்கவும் என்கிறார் SB

மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியும்,மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.ஆகவே பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது என்பதை மஹிந்த ராஜபக்ஷவிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன் என ஆளும்...