Month : March 2024

உள்நாடுசூடான செய்திகள் 1

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் பிள்ளைகள்...
உள்நாடு

முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிக்கும் முஷாரப்பை வன்மையாக கண்டிக்கின்றேன் – அப்துல் மனாப்

நேற்றைய (6) பாராளுமன்ற உரையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் பற்றியும் முற்றிலும் உண்மைக்கு...
உள்நாடு

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில்...
உள்நாடு

பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே : பொத்துவில் தொகுதி அமைப்பாளர் புகாரி

ஐக்கிய தேசியக் கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம் லெப்பை அவர்கள் சில தினங்களுக்கு முன் பலஸ்தீன மக்களின் மீது கொண்ட  கருசனையின் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியையும் அதன் தலைவரினதும்...
உள்நாடு

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!

எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது, நியாயங்களையும் அறைகூவல்களையும்...
உள்நாடு

அம்பாறை/மட்டு முஸ்லிம் MPக்களுடன் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அம்பாறை மற்ரூம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (06) பாராளுமன்ற கட்டிடதொகுதியில் இடம்பெற்றது.   இதன் போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்....
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானதாகும்.இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி...
உள்நாடு

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வரி செலுத்த தவறியதாக அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் நிறுவனமொன்றின் பணிப்பாளர்களில் ஒருவராக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
உள்நாடு

சாணக்கியனை கடுமையாக சாடிய ரோஹித்த

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நாடாளுமன்றில் நேற்றைய தினம் சாணக்கியனை இவ்வாறு சாணக்கியனை கடுமையாக சாடியுள்ளார்.சாணக்கியன் டொலர்களுக்காக நாடாளுமன்றில் கூச்சலிடுவதாக அவர்...
உள்நாடு

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மண் கடத்தல் : டிப்பர் சாரதி தப்பிப்பு – டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது!

இன்று புதன்கிழமை அதிகாலை 2.00  மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த  சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது....