Month : March 2024

உள்நாடு

வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்!

காலி வீதி, வெள்ளவத்தை, புகையிரத நிலைய வீதி பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, காலியில் இருந்து கொழும்பு நோக்கி...
உள்நாடுபுகைப்படங்கள்

திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியில் முயற்சியான்மை கழகம் ஸ்தாபிப்பு!

(UTV-கொழும்பு) திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியின் 2017 ஆம் ஆண்டு  ஸ்தாபிக்கப்பட்ட வணிகக் கழகத்தின் (Commerce Club) கீழ் இயங்குகின்ற முயற்சியான்மை கழகம்  (Enterprueniership  Club) 2023 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. நேற்று (07.03.2024) ...
உள்நாடு

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர். சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடு

IMF முன்மொழி பற்றி பிரதிநிதிகளுடன் கலந்துரையாட பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு

 அதற்கான கலந்துரையாடல் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது  சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருக்கு அழைப்பு சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில்...
உள்நாடு

பாராளுமன்றத்தில் மிக முக்கிய பதவி வேலு குமார் எம் பீ க்கு

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான பாராளுமன்ற ஒன்றியம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் போது, ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்....
உள்நாடு

வடக்கில் 388 பேருக்கு நியமனங்கள்தேவை அமைச்சரவை அனுமதிகோரி பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், பிரதர்...
உள்நாடு

தயவு செய்து இது பிரசுரிக்க வேண்டாம் – பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நீதி வேண்டி மகளிர் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அமைப்பின் எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம், நாட்டின் வலுவான பெண் சமுதாயத்தினை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இன்று யாழ்ப்பாண பல்கலைகழக பரமேஸ்வர சந்தியில் முன்பாக...
உள்நாடு

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத் தொகை – வருமானம் குறைந்தவர்களுக்கு ஜனாதிபதி செய்தி

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத் தொகை – வருமானம் குறைந்தவர்களுக்கு ஜனாதிபதி செய்தி வறுமையில் இருக்கும் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புக்கான கொடுப்பனவை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

கனடா கொலை சம்பவம்: 19 வயது இலங்கையர் அதிரடியாக கைது

கனடாவில் கொல்லப்பட்ட ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர். குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர்...
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி!

தாயின் அரவணைப்பு, சகோதரியின் பாசம், மனைவியின் நேசம், மகளின் அன்பு என அனைத்தையும் சமமாக அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததால், பெண்ணின் தைரியம், பலம், உறுதிப்பாடு எப்படி இருக்கும் என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன்...