கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் – வெல்லம்பிட்டிய வெலேவத்தை மைதானத்தில் பொலிஸ் மா அதிபர் சந்திப்பு
குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய வெலேவத்தை மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்கு சென்று அவர்களைப் பார்வையிட்டார். யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ்,...