Month : March 2024

உள்நாடு

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும். என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாணயத்தாளில் கீறுதல் , போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது....
உள்நாடு

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது. அதில் அரசியல் கட்சி , சிவில் அமைப்பு என மனிதநேய...
உள்நாடு

பசில் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (21) பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள்...
உள்நாடு

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு  புதன்கிழமை(20)    கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில்...
உள்நாடு

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் நிதி வழங்கி வைப்பு!

காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில்...
உள்நாடு

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

– இந்த வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சேவையைப் பெற்ற பயணிகளின் எண்ணிக்கை 850,000 ஆக அதிகரிப்பு – விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல...
உள்நாடு

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி குழுக் கூட்டம் 20 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு அதன் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று...
உள்நாடு

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா எம்.பி. விளங்குவதாகவும் விரைவில் பதவி விலகலை எழுத்துபூர்வமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா...
உள்நாடு

வெளிநாட்டிலுள்ள எம்பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவு!

வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரை நாளை 21 ஆம் திகதி காலைக்குள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அலுவலக பிரதம...
உள்நாடு

பசிலிற்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு

ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு நாளைய தினம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் பற்றியும் மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்...