Month : March 2024

உள்நாடு

எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்-92 ஒக்டேன் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை. நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் இதோ…...
அரசியல்உள்நாடு

மொட்டு வேட்பாளராக நான் உள்ளேன்- டிலித்

மொட்டு கட்சி நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி மொட்டு சின்னத்தை எனது கைகளினால் நானே வரைந்தேன். அந்த கட்சி பெசில் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல ,நாமல் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல...
அரசியல்உள்நாடு

“சனத் நிசாந்தவின் மனைவி அரசியலுக்குள்- பதவியும் தயார்”

வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ( Sanath Nishandha) மனைவியும், சட்டத்தரணியுமான சமரி பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர்...
உள்நாடு

உயிர்த ஞாயிறு: நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த...
உள்நாடு

இன்று எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் திருத்தம்!

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள்...
உள்நாடு

மீண்டும் சிங்கள- முஸ்லிம் இன மோதல்? சம்பிக்கவின் எதிர்வுகூறல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை”

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம்  சமன்...
உள்நாடு

சிறுவர்களிடையே பரவும் நோய்: அவதானம்

சிறுவர்கள் மத்தியில் கை, கால், வாய் தொடர்பான தொற்று நோய்கள் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  நோயினால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சல், தொண்டை...
உள்நாடு

SLFPயிலிருந்து 3 MPக்கள் நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க,  லசந்த அலகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்...
உள்நாடு

SLFPயின் புதிய நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக கே.பி. குணவர்தனவும் பொருளாளராக ஹெக்டர் பெத்கமேவும் சிரேஷ்ட பிரதித் தலைவராக சரத் ஏக்கநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்....