(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமாகியுள்ளார். அவர் தனது 83ஆவது வயதில் காலமானதாக தெரியவருகிறது. 1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா,...
(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (16) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.70 ரூபாவாகவும், விற்பனை...
(UTV | கொழும்பு) – விஷேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர்...
(UTV | கொழும்பு) – அண்மையில் 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுக்கு எதிரான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம்...
(UTV | கொழும்பு) – ஒரு பெண்ணின் அன்பினால் குடும்பத்தை வெல்ல முடியும். மாளிகாவத்தை இஸ்லாமிக் சென்டரில் நேற்று (14ஆம் திகதி) காதலர் தினமன்று “அவள் முழு குடும்பத்தையும் நேசிக்கிறாள்” என்ற தொனிப்பொருளில் பெண்கள்...
(UTV | கொழும்பு) – தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ்...
(UTV | கொழும்பு) – கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு பயன்படும் வகையில் சனசமூக நிலையம் ஒன்றினை அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சனசமூக நிலையத்தில் ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும்...
(UTV | கொழும்பு) – இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி...
(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...
(UTV | கொழும்பு) – இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார். பெப்ரவரி 2024 இறுதிக்குள்...