Month : February 2024

உள்நாடு

ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ஜனாதிபதியிடம் அன்பளிப்பு

கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை சற்று முன்னர் நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்...
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக...
உள்நாடு

புதிய புற்களை தேடி உண்டு வரும் 100க்கும் மேற்பட்ட யானை கூட்டம்

யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர்  புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக  நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில்  இன்று  காலை   மதியம்    திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் ...
உள்நாடு

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு (DIG)கௌரவம் பெற்றார்

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று(28)...
உள்நாடு

“அரசியல் புகலிடம் கோர, நாடகம் போடும் உத்திக்க”

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய உத்திக்க பிரேமரட்ன வெளிநாட்டில் அரசியல் புகலிடம் கோர முயற்சிப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா அல்லது அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ளும் முனைப்புக்களில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ள...
உள்நாடு

பாதசாரிகளுக்கு இடையூறு- சம்மாந்துறை பகுதியில் அகற்றப்படும் பாதையோர அங்காடி கடைகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறை ஏற்படுத்தி வருகின்ற பாதையோர அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணியில் சம்மாந்துறை பிரதேச சபை இன்று முதல் மேற்கொண்டு வருகின்றன. சம்மாந்துறை...
உள்நாடு

கண்டி – கலஹா– தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கலஹா – தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் தீவிர...
உள்நாடு

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System இன்று செவ்வாய்க்கிழமை (27) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபையில்...
உள்நாடு

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்

நேற்று (27) உலக அரச சார்பற்ற நிறுவனங்கள் தினமாகும். திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்ட மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெருமளவிலான சேவைகளை வழங்கி வருகின்றது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து வேலைத்திட்டங்களையும் உரிய...
உள்நாடு

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞான துறை இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான “பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும்” பற்றிய குறுங்கால...