மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி
(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை...