Month : January 2024

உள்நாடு

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த சிறிதரன்!

(UTV | கொழும்பு) – கொள்கை ரீதியாக ஒருமித்துச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர்...
உள்நாடு

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

(UTV | கொழும்பு) – தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த தொழில் அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறந்த...
உள்நாடு

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்ற நடைமுறைகளுக்கமைய இந்த...
உள்நாடு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

(UTV | கொழும்பு) – இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி , 9 பேர் காயம்

(UTV | கொழும்பு) – கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து...
உள்நாடு

போராட்டகாரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

(UTV | கொழும்பு) – சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை...
உள்நாடு

பொருளாதாரப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவோம் – சஜித்

(UTV | கொழும்பு) – யுத்த வெற்றியின் பெயரில் இந்நாட்டில் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயல்பட்டு நாட்டை வங்குரோத்தாக்கி,நாட்டை அழித்து நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பம் அதில் திருப்தியடையாமல்,இன்று பொருளாதார பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் நாட்டையே தின்றுவிட்ட ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அநுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்து,அதிக விலைக்கு நானோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்த இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி,திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி தலைவர் இங்கு தெரிவித்தார். மக்கள் வீதியில் இறங்கி தமது இன்னல்களை தெரிவிக்கும் போது,பொதுச் சட்டத்தை மீறும், மிகவும் ஊழல் நிறைந்த,அடக்குமுறை ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் வேளையில்,இந்தப் பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் மனிதாபிமானப் பணியை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்னெடுக்கும் என  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஹொரவ்பதானையில் நேற்று (22) இடம்பெற்ற ஜனபௌர(மக்கள் அரண்) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள்,ஏழைகள்,தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர்,அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் எதிர்கொண்டு...
உள்நாடு

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம்!

(UTV | கொழும்பு) – ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற...
உள்நாடு

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!

(UTV | கொழும்பு) – சிசிடிவி கெமராகள் மூலம் கொழும்பில் நேற்று 125 போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு அது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சிசிடிவி கெமராக்கள் மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாகவும் ஆரம்பக்...
உள்நாடு

பொலிஸார் சீருடை இல்லாமல் பணியில் ஈடுபடக்கூடாது – மனோகனேசன்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் சிவில் கடமைகளில் ஈடுபட்டிருந்த வண. மகேஷ்வர குருக்களுக்கும்...