Month : January 2024

உள்நாடு

ஆசிரிய நியமனம் குறித்து விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய...
உலகம்

மாணவர்களுக்கு கனடாவின் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கால அளவை 2 வருடங்களாகக் குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாகவே இந்நடவடிக்கை...
உள்நாடு

தென்னிந்திய நடிகைகள் வருகை – பதிலளித்த ஜீவன்

(UTV | கொழும்பு) – அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான்...
உள்நாடு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – பெலியத்தையில் ஐந்து பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU...
உள்நாடு

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – மத்திய மாகாணத்தில் இயங்கும் சகல பாடசாலை சேவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க தெரிவித்தார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்...
உள்நாடு

TIN இலக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். TIN இலக்கம்...
வகைப்படுத்தப்படாத

மன்னார், பி.பி பொற்கேணி, பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

(UTV | கொழும்பு) – மன்னார், பி.பி பொற்கேணி – அளக்கட்டு அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா கடந்த (19) வெள்ளிக்கிழமை மாலை பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில்,...
உள்நாடு

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

(UTV | கொழும்பு) – பெலியத்தை பிரதேசத்தில் ஐவரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்களைக் கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

செங்கடலிற்கு கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம்- கடற்படை பேச்சாளர்

(UTV | கொழும்பு) – அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை அனுப்ப கடற்படை தயார் என அவர் தெரிவித்துள்ளார். செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது...
உள்நாடு

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்களை, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து...