24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!
(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள்...