மாவட்ட ரீதியாக நிதி ஒதுக்கீடு என்கிறார் ஜனாதிபதி
(UTV | கொழும்பு) – பொரலந்த தொடக்கம் ஹோர்டன்தென்ன வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஒஹிய பிரதேசத்தில்...