புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு
(UTV | கொழும்பு) – நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில்...