ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலி செய்திகளை வெளியிடுகின்றது – ரொஷான் குற்றச்சாட்டு.
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலியான செய்திகளை வெளியிடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை...