Month : October 2023

உள்நாடு

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

(UTV | கொழும்பு) – நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என...
உள்நாடு

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அலுவலகம் விரைவில் !

(UTV | கொழும்பு) – இலங்கையின் தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி...
உள்நாடு

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம்!

(UTV | கொழும்பு) – விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும்...
உள்நாடு

சீதா யானை சுடப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணை!

(UTV | கொழும்பு) – சீதா என்ற யா​னை மீது ரப்பர் தோட்டாக்களால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையை முன்னெடுக்குமாறு பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு...
உள்நாடு

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீக்கிரையாகி பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம்!

(UTV | கொழும்பு) – திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கினால் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மின் ஒழுக்கு...
உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு கூட்டம் தோல்வி – செஹான் சேமசிங்க தலைமையில் குழு.

(UTV | கொழும்பு) –   இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான 2ஆம் கட்ட கடன் ஒப்பந்தத்தை மையப்படுத்திய மீளாய்வு கலந்துரையாடல்கள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள நிலையில், 2ஆம் கட்ட கடன் தொகையான 333...
உள்நாடு

அரசாங்கத்திற்கு சார்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – சுனில் ஹந்துநெத்தி.

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயல்கின்றது என ஜேவிபியின் செயற்குழு உறுப்பினர் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.தென்கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்றுடனான சந்திப்பின்போது அவர்...
உள்நாடு

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்!

(UTV | கொழும்பு) – உத்தேச மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணரான திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது தெற்காசியாவில்...
உள்நாடு

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!

(UTV | கொழும்பு) – நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து வருகின்றோம்....