கால்நடைகளை திருடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
(UTV | கொழும்பு) – நாட்டில் கால்நடைகளை திருடுபவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு வருட கால சிறைத்தண்டனை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின்...