Month : September 2023

உள்நாடு

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம்!

(UTV | கொழும்பு) – குறிப்பிட்ட சிலருக்கே பாடசாலை சீருடை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், 2024...
உள்நாடு

பிள்ளையானை விமர்சிப்பவர்கள் 4ஆம் மாடிக்கு அழைப்பு – சாணக்கியன் பகிரங்க அறிவிப்பு.

(UTV | கொழும்பு) – பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை முகநூலில் விமர்சிப்பவர்கள் 4ஆம்  மாடிக்கு அழைக்கப்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்றையதினம் இடம்பெற்ற...
உள்நாடு

புதிய ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவு!

(UTV | கொழும்பு) – தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் வியாழக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில்...
உள்நாடு

ஊடகங்களை ஒடுக்க முற்படும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம் – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும், இந்த சட்டங்கள் நிறைவேறினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள...
உள்நாடு

திலீபனின் எழுச்சி ஊர்தி 2ஆம் நாள் பயணம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களால் நேற்ற கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தியின் இரண்டாம்...
உள்நாடு

300 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது!

(UTV | கொழும்பு) – கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் டோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த...
உள்நாடு

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டு யுவதி!

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு யுவதியும் அவரது காதலனும் தங்காலை மாரகொல்லியா, மெங்கோபீச் பகுதியில் கடலில் ஆபத்தான பகுதியில் நேற்று மாலை நீராட சென்று, நீரில் மூழ்கிய நிலையில், பிரதேசவாசிகள் நீரில் மூழ்கிய...
உள்நாடு

தேங்கி நிற்கும் கழிவு நீர்- சுகாதார சீர்கேட்டினால் மக்கள் அவதி.

(UTV | கொழும்பு) – அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதார சீர்கேடு இடம்பெறுவதாக அங்குவாழும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தை காப்பாற்றிய பின் உயிர்விட்ட வைத்தியர் பாஹிமா!

(UTV | கொழும்பு) – உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.  திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் 4ஆம்...
உள்நாடுமருத்துவம்

நிபா வைரஸ் பரிசோதனை குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் சில...