பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!
(UTV | கொழும்பு) – பசறை, கோணக்கலை பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருந்தபோது பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 56 வயதுடைய...