(UTV | கொழும்பு) – புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன்...
(UTV | கொழும்பு) – 450 கிராம் பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று (20) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக பேக்கரி உரிமையாளா்கள்...
(UTV | கொழும்பு) – இஸ்லாமிய திருமண சட்டத்தில் எவ்வித திருத்தமும் தேவையில்லை என்று கூறுவதே இலங்கைத் திருநாட்டில் எமது மூதாதையர்கள் எமக்காக பெற்றுத்தந்த உரிமைகளை பேணி பாதுகாப்பதற்கான ஒரே வழி. சினைகளை அல்லது...
(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். குறித்த...
(UTV | கொழும்பு) – “அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம்...
(UTV | கொழும்பு) – சந்தையில் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவி க்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின்...
(UTV | கொழும்பு) – இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் நிதியை அடுத்த வாரம் உலக வங்கி அங்கீகரிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தொிவித்துள்ளது. இந்த நிதிக்கான ஒப்புதல் உலக வங்கியின் அடுத்த...
(UTV | கொழும்பு) – செலுத்திய கட்டுப்பணத்தை திருப்பித் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி உரிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலுக்காக செலுத்திய கட்டுப்பணத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என ஐக்கிய மக்கள்...
(UTV | கொழும்பு) – இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்காக நடத்தப்படும் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட குழு...
(UTV | கொழும்பு) – கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி...