(UTV | கொழும்பு) – தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் நாளை (08) நடைபெறவுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக்...
(UTV | கொழும்பு) – சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றுக்கு...
(UTV | கொழும்பு) – சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது. அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்...
(UTV | கொழும்பு) – அரசியலில் பிரவேசிக்கும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வரிக் கோப்புகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று...
(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான்...
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள்...
(UTV | கொழும்பு) – காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்டவா்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிா்வரும் ஜூலை...
(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையில் பிறந்த ஆயிஷா ஸ்மார்ட் அந்நாட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளை கையாளும் கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளையர் அல்லாத...
(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன்...
(UTV | கொழும்பு) – 32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது....