“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ
(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலில் தொடர்ந்தும் நடுநிலை பாதைக்கு தலைமைத்துவம் வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.குருவிட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற...