ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு
(UTV | கொழும்பு) – கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை பொலிஸார் கலைத்ததன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது....