Month : September 2022

உள்நாடு

இன்று 16 மணி நேரம் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று(21) பல பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஸ்ரீ.சு.கட்சியின் 8 எம்பிக்கள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) – அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசன அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்...
உலகம்

ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை ஆப்பிரிக்கா கோருகிறது

(UTV | ஆப்பிரிக்கா) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது....
உள்நாடு

ரயில் சேவைகள் பல இரத்தாகும் சத்தியம்

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் பல புகையிரத பயணங்களை இரத்துச் செய்ய நேரிடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் (21) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்

(UTV | இலண்டன்) –  மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த உலகத் தலைவர்கள் செப்டம்பர் 18ஆம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்தனர்....
உள்நாடு

அடுத்த போராளிகள் யார்?

(UTV | கொழும்பு) – பட்டினியால் வாடும் பிதாக்கள் நாட்டில் முன்வருவார்கள் என்றும், இவ்வாறான அழிவுகள் ஊடாக நாட்டில் இருள் சூழ்ந்துள்ள நிலையைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென கொழும்பு மாவட்ட...
உள்நாடு

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு தொடர்ந்தும் உதவவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்....