Month : August 2022

உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய சேவை முனையம் Gold Route திறப்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய சேவை முனையம் “கோல்ட் ரூட்” ( Gold Route) திறந்து வைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில்...
உள்நாடு

ரோயல் பார்க் சம்பவம் : மைத்திரியின் வீட்டிற்கு சி.ஐ.டி

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (18) சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்....
உள்நாடு

பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது....
உள்நாடு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால், சிறப்புத்தேர்ச்சி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், 16 ஓகஸ்ட் 2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)...
உள்நாடு

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை நாடு எட்டியவுடன் அனைத்து கடன் வழங்குநர்களையும் இலங்கை அணுகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து 9 மனுக்கள்

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 9 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிசு கிசு

பசில் – ரணில் இடையே இன்று முக்கிய சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்றைய தினம் (18) சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது....
உள்நாடு

மேர்வின் சில்வா CID இனால் கைது

(UTV | கொழும்பு) –    கடந்த 2007 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மீது கல் வீசிய குற்றத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்....