Month : August 2022

உள்நாடு

பொலிஸ் கைதில் இருந்து ஜெஹான் அப்புஹாமி தப்பிப்பு

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் அணியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி பற்றிய எந்தத் தகவலையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க...
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – மின்வெட்டு எவ்வாறு இடம்பெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. பிராந்தியங்களின்படி, வெட்டப்பட வேண்டிய மணிநேரங்கள் பின்வருமாறு;...
உள்நாடு

எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் தன்னிச்சையான தீர்மானத்தை எரிசக்தி அமைச்சர் தொடர்ந்தால், இரண்டாம் கட்ட போராட்டத்தை ஆரம்பித்து நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலையீட்டுடன் புதிய அரசாங்கத்தை கொண்டு...
உள்நாடு

இன்று முதல் மண்ணெண்ணெய் விலை உயர்வு

(UTV | கொழும்பு) –   இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அரச பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

(UTV | கொழும்பு) –  வேலை செய்ய முடியாத அனைவரையும் அரச சேவையை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை

(UTV | கொழும்பு) – சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

(UTV | கொழும்பு) –   கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் திருத்தப்பணிகள் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் மீண்டும் திருத்தம்

(UTV | கொழும்பு) –   லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் நிறுவனத்தின் தலைவர் W.K.H வேகபிட்டிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

“..’ரணில் ராஜபக்ஸ’ ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி..” – ஹிருணிகா

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்....