Month : June 2022

உள்நாடு

Aeroflot விமான விவகாரம் : இலங்கை தூதுவருக்கு ரஷ்ய அரசு எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே, ஏரோஃப்ளோட் (Aeroflot) விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிகாரிகளால் ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

பேருவளை துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது

(UTV | கொழும்பு) – பேருவளை –  மொரகல்ல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இன்று கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை மீள் விற்பனை செய்த...
உள்நாடு

நாளைய கொழும்பு ஆரப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

(UTV | கொழும்பு) – கொழும்பு, கோட்டையில் நாளை (4) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி பல வீதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (3ஆம் திகதி) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில்...
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் அனைத்து தொலைபேசி அழைப்புக் கட்டணங்களும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (03) நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணம் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஊடகவியலாளர் எக்னெலிகொட வழக்கு : 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 09 புலனாய்வு அதிகாரிகளின் பிணையை நிரந்தர உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய மருந்துகளுக்கு ரூ.1.8 பில்லியனை வழங்க ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....