Month : May 2022

உள்நாடு

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பண்டாரவளை – அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

(UTV | கொழும்பு) – 2012ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதோடு ரூ. 84 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் சதொச முன்னாள் தலைவர்...
உள்நாடு

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

(UTV | கொழும்பு) – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார்....
உள்நாடு

‘நமக்கு அரசு கிடைத்தால் நாளை முதல் டொலருக்கு தட்டுப்பாடு இருக்காது’

(UTV | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கைப்பற்றினால், வெளிநாடுகளில் இருந்து மாதாந்தம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளது....
உள்நாடு

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

(UTV | கொழும்பு) –   பண்டாரவளை – அட்டுளுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அட்டுளுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்...
உள்நாடு

உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

(UTV | கொழும்பு) – அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ கந்தா...
உள்நாடு

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியன நாளை (31) காலை 10 மணிக்கு பொது நிறுவனங்கள் மீதான குழுவின் (COPE)...
உள்நாடு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட நால்வருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள் பலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையில் இன்று (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) –   மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்களுக்கு விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்....