Month : May 2022

உள்நாடு

இன்றைய மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது....
உள்நாடு

IOC நிறுவன எரிபொருள் விநியோகமும் இன்று முதல் மட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடுகிசு கிசு

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர சட்டம்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது....
உள்நாடுகிசு கிசு

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன், ஜனாதிபதி தலைமையில், இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவியை இராஜினாமா செய்வது குறித்து...
உள்நாடு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இன்றைய தினம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்....
உள்நாடு

மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் ஆர்ப்பாட்டம் தொடரும்

(UTV | கொழும்பு) – தியத்த உயனவுக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் அதாவது மே மாதம் 17ம் திகதி  அந்த இடத்திற்கு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளனர்....