Month : May 2022

உள்நாடு

ரத்கமவில் நால்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கு

(UTV | கொழும்பு) – காலி மாவட்டத்தில்  பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவம் செய்யும் ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்  காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

துப்பாக்கிச்சூட்டுக்கு முப்படையினருக்கும் உத்தரவு

(UTV | கொழும்பு) – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம்

(UTV | கொழும்பு) –  பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

சஜித் – மத்திய வங்கி ஆளுநர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்களில்ஈடுபட்டுவருகிறார்....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகே இளைஞர்கள் குழுவொன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து...
உள்நாடு

‘மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்’ – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...
உள்நாடு

பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்பு

(UTV | கொழும்பு) –  காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

‘இராணுவ ஆட்சிக்கு நாடு செல்கிறது’

(UTV | கொழும்பு) –  வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்....
உள்நாடு

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....