Month : May 2022

கிசு கிசு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு தாம் ஆதரவளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பணிக்கு சமூகமளிக்குமாறும், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA)...
உள்நாடு

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு : மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை

(UTV | கொழும்பு) –  நாட்டில் இன்றும் (31) மற்றும் அடுத்த சில நாட்களில் மழை மற்றும் காற்றின் அளவு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கிசு கிசு

“மஹிந்தவை பதவி நீக்கியதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம்”

(UTV | கொழும்பு) – மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பொது சேவைகளை பராமரிக்கவும் ரூ. 695 பில்லியன் துணை மதிப்பீடு

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமான அரச சேவையை இடையூறு இன்றி தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கான குறைமதிப்பீட்டு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய வரவு செலவுத்...
உள்நாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை நிறுத்தம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
உள்நாடு

ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (30) இடம்பெற்றது....
உள்நாடு

உணவு பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –  உணவுப் பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....