Month : March 2022

உள்நாடு

SJB தலைமையில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்கள்

(UTV | கொழும்பு) –  அனைத்து வாக்காளர்களையும் இலக்காகக் கொண்டு ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது....
உள்நாடு

மருந்து விலையை அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை, மருந்து உற்பத்தி மற்றும் வழங்கல் அரச அமைச்சுக்கு நேற்று (28) அறிவித்துள்ளது....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (29) நள்ளிரவு முதல் அனைத்து மேலதிக நேர சேவை அமர்வுகளிலிருந்தும் விலகிக் கொள்ளும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்

(UTV | கொழும்பு) – இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் பிரிவு IV பணியாளர் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று(29) அனைத்து வலயங்களில் 7 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
கிசு கிசு

நசுங்கப்பட்டுள்ள இலங்கை, இந்தியாவிடம் இருந்து மேலும் $1 பில்லியன் கடனை பெறுகிறதாம்

(UTV | கொழும்பு) –   பல தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டாலர் கூடுதல் கடன் வரியை இந்திய...
கேளிக்கை

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்

(UTV |  லாஸ் ஏஞ்சல்ஸ்) – நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது....
உள்நாடு

சீனா அரிசியினால் நாட்டின் நாளாந்த அரிசிக்கான தேவை பூர்த்தியாகாது

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள 2,000 மெட்ரிக்தொன் அரிசியைக் கொண்டு நாட்டின் நாளாந்த அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது என அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம்...
உள்நாடு

‘ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இல்லை’ – SLPP

(UTV | கொழும்பு) – ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது....